அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம் நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. விமானத்திற்குள் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற ஏழு பேரின் எச்சங்கள் விமானத்திற்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. .
.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை