அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம் நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. விமானத்திற்குள் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற ஏழு பேரின் எச்சங்கள் விமானத்திற்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. .
.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு