லொஸ் ஏஞ்சல்ஸ் ,ஈடன்,பாலிசேட்ஸ் ஆகிய நகரங்களை அழித்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களை எரித்த இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ கடந்த 24 நாட்களுக்குப் பிறகு 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் கலிபோர்னியா முழுவதும் பரவிய ஈட்டன்,பாலிசேட்ஸ் தீயில் 18,000 க்கும் மேற்பட்ட கட்டங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீ பாதுகாப்பு துறையால் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!