கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Trending
- தென்னிந்திய திரை உலகின் 90 கால கட்ட பிரபலங்களின் ஒன்றுகூடல்
- ஆடுகளத்தில் முசோலினியின் கொள்ளுப் பேரன்
- மணல் அகழ்வு விவகாரம் பருத்தித்துறை பிரதேச சபையில் கடும் வாதப்பிரதிவாதம்
- செம்மணியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
- மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ
- தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து
- பக்தர் வெள்ளத்தில் நல்லூர் கொடியேறியது
- கண்டி பெரஹராவிற்காக விசேட ரயில் சேவைகள்