போர்த்துக்கலின் சர்வதேச உதைபந்தாட்ட வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை(03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
வடமேற்கு ஸ்பெயினின் ஜமோரா பகுதியில் உள்ள பலாசியோஸ் டி சனாப்ரியா அருகே A-52 நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஜோட்டாவும் அவரது சகோதரரும் லம்போகினி காரிலிருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும்போது காரின் ரயர் வெடித்தது. இதனால் கார் சிறிது நேரத்திலேயே வீதியை விட்டு விலகி தீப்பிடித்து எரிந்ததால் சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்