காஸா பகுதியில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 404 பேர் பலியானதாக காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணயக்கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் முடங்கிய பின்னர் “இராணுவ பலத்தை அதிகரிப்பதாக” உறுதியளித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்தின் கீழ் காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய பின்னர், ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மீண்டும் தொடங்கியது, ஆனால் இஸ்ரேலும் ஹமாஸும் எவ்வாறு தொடருவது என்பது குறித்து உடன்பட முடியவில்லை.
Trending
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்