இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள் திரும்பும்போது, வருமானம் அதிகரிக்கும் , வறுமை குறைக்கப்படும், இதனால் மக்கள் வெளியேற மாட்டார்கள். இலங்கையில் தங்குவது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர், கூறினார்.
இலங்கையின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை IMF நிர்வாக வாரியம் முடித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய IMF இன் மூத்த தூதரகத் தலைவர், EFF திட்டத்தின் கீழ் இலங்கையின் இருப்புக்கள் இதுவரை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
Trending
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
- சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது ஜேவிபி தூதுக்குழு
- 8,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
- காங்கேசன்துறை பொலிஸுக்கு மிரட்டல்
- எச்சரிக்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்