சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சியும், அவரது குடும்பத்தினரும் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த தகவலை இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Trending
- தலதா மாளிகையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு
- நாளை சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள்
- வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது
- கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
- புது வருட விபத்தில் 80 பேர் பாதிப்பு
- சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பொலிஸில் புகார்
- போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது சீன அரசு உத்தரவு