இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் கூறுகையில், சீன மற்றும் இந்திய ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண உறுதிபூண்டுள்ளன என்றார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளும் இறுதி மோதல் பகுதிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இருந்து படைகளை பின்வாங்குவதாக அறிவித்ததை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.
Trending
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்
- மூடப்பட்ட பெய்ரூட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
- துணை தபால் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்
- கொழும்பு நகரத்தைக் கைப்பற்றப் போவது யார்?
- கணவனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மனைவி மரணம்!
- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது!
- யாழ்.வரணியில் விபத்து – இருவர் காயம்!