ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் சிறியதாக இருப்பதால் அதனை வாங்குவதற்கு பலரும் விரும்புவதில்லை.இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவிற்கு அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Trending
- தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்
- மூடப்பட்ட பெய்ரூட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
- துணை தபால் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்
- கொழும்பு நகரத்தைக் கைப்பற்றப் போவது யார்?
- கணவனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மனைவி மரணம்!
- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது!