இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் ,எரி சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை.
Trending
- 4600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றம் – நளிந்தஜெயதிஸ்ஸ தெரிவிப்பு
- ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
- பதுளையில் தம்பியை வாளால் வெட்டிய சம்பவம்
- வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் கெஹெலியவின் மகன்
- மூன்று வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயம்
- கடற்படைத் தளபதியுடன் இஸ்ரேல் தூதரக அதிகாரி பேச்சுவார்த்தை
- துணை மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்