இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள், 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 20 இற்கும் மேற்பட்டோரை மீட்டனர். மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்