இறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவளவிழா பேராசிரியர் சபா பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.
செல்வி பிரியங்கா ஆன் பிரான்ஸ் தமிழ் வாழ்த்திசைக்க, கே. பொன்னுத்துரை சட்டத்தரணி திருமதி ஜெயந்தி வினோதன்,திருஅதி அபிராமி கைலாயபிள்ளை,சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா,பேராசிரியர்வ,மகேஸ்வரன்,கலாநிதி க.இரகுபரன்,மா.கணபதிப்பிள்ளை,வீ.தனபாலசிங்கம், கே.செந்தில்வேலவர்,கலாநிதி ஜே.தற்பரன்,ஸ்ரீகஜச்ன், ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன் ,நியாஸ்.ஏ.சமத்,ஞா.பாலச்சந்திரன்,திருமதி சண்முகப்பிரியா கார்த்திக் ,செல்வதிருச்செல்வன், சின்னத்துரை தனபாலா,நா.குருபரன்,ஆ.ந.இராசேந்திரன்,வே.இளஞ்செழியன்,ஆகியோர் வாழ்த்துரையாற்றுவார்கள். ,
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை