இறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவளவிழா பேராசிரியர் சபா பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.
செல்வி பிரியங்கா ஆன் பிரான்ஸ் தமிழ் வாழ்த்திசைக்க, கே. பொன்னுத்துரை சட்டத்தரணி திருமதி ஜெயந்தி வினோதன்,திருஅதி அபிராமி கைலாயபிள்ளை,சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா,பேராசிரியர்வ,மகேஸ்வரன்,கலாநிதி க.இரகுபரன்,மா.கணபதிப்பிள்ளை,வீ.தனபாலசிங்கம், கே.செந்தில்வேலவர்,கலாநிதி ஜே.தற்பரன்,ஸ்ரீகஜச்ன், ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன் ,நியாஸ்.ஏ.சமத்,ஞா.பாலச்சந்திரன்,திருமதி சண்முகப்பிரியா கார்த்திக் ,செல்வதிருச்செல்வன், சின்னத்துரை தனபாலா,நா.குருபரன்,ஆ.ந.இராசேந்திரன்,வே.இளஞ்செழியன்,ஆகியோர் வாழ்த்துரையாற்றுவார்கள். ,
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்