பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள பாலஎல்ல ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.