தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்
இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலகலமாக அரம்பமாகியது.
விசேட திருவிழாக்களாக செப்ரெம்பர் 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும்,
செப்ரெம்பர் 2 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைலையா வாகன உற்சவமும்,
செப்ரெம்பர் 5 ஆம் திகதி , மாலை 6.மணிக்கு இடம் பெறவுள்ளன.
Trending
- பத்திரிகையாளர்களுக்கு அசிடிசி மீடியா உதவித்தொகை
- முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சந்நிதி முருகன் கொடியேற்றம்
- தலைவர்கள் சட்டத்திலிருந்து விடுபடமுடியாது பிமல் ரத்நாயக்க
- பருத்தித்துறை உணவகம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிப்பு
- “யாழ் . மண்ணே வணக்கம்” இசை நிகழ்ச்சி இரத்து
- வடமாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் பாடசாலை முதலிடம்
- பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை