கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.
” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன. அவை அனைத்து தரப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஐரோப்பிய பொருட்கள் மீது நியாயமற்ற அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும்.
“அமெரிக்காவுடனான நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு உலகிலேயே மிகப் பெரியது. நிறைய ஆபத்தில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு