கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.
” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன. அவை அனைத்து தரப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஐரோப்பிய பொருட்கள் மீது நியாயமற்ற அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும்.
“அமெரிக்காவுடனான நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு உலகிலேயே மிகப் பெரியது. நிறைய ஆபத்தில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
Trending
- யாழில் – கந்தசுவாமி கோயில் அருகே உள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி போராட்டம்
- யாழில் நீண்ட நாள் துவிச்சக்கர வண்டி திருட்டு – 16 துவிச்சக்கரவண்டிகள் மீட்பு
- ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு
- ரஷ்யா மீது புதியதடைகள் அறிவிப்பு
- மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர்
- வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டார்
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி