கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.
” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன. அவை அனைத்து தரப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஐரோப்பிய பொருட்கள் மீது நியாயமற்ற அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும்.
“அமெரிக்காவுடனான நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு உலகிலேயே மிகப் பெரியது. நிறைய ஆபத்தில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்