ஹமாஸால் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்ட அமெரிக்கரான கீத் சீகல் சனிக்கிழமை காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது விடுதலை காசா நகரில் நடந்தது, அங்கு அவர் ஒரு தொப்பியை அணிந்து மேடையில் அழைத்துச் செல்லப்பட்டார், முகமூடி அணிந்த , ஆயுதம் ஏந்திய ஹமாஸ் உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
வட கரோலினாவின் சேப்பல் ஹில்லைச் சேர்ந்த கீத் சீகல், 2023 இல் அவரது மனைவி அவிவா சீகலுடன் காஸாவில் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். 2023 போர்நிறுத்தத்தின் போது அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு