அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு தொடுப்போம் என்றும் சீனா அறிவித்துள்ளது.
சீனாப் பொருட்களுக்கு அமெரிக்காவால் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது. அதனால் உலக வர்த்தக சபையிடம் நாங்கள் புகார் அளிப்போம். அவருக்கு எதிராக வழக்கு தொடுப்போம். அதை தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று சீனா எச்சரித்து உள்ளது.
Trending
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை
- ஆசிய-பசிபிக் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 6 பதக்கங்கள்
- அமெரிக்க புதிய வரிகள் தொடர்பில் விஜித ஹெரத் அமெரிக்க தூதருடன் கலந்துரையாடல்