ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின் தமிழ் சினிமாவில் முன்னணி ‘ஹீரோ’களின் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வரும் அனிருத் பாடல்களில் காட்டும் கவனத்தை பின்னணி இசையில் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே தங்களது படங்களுக்கு வலுவான பின்னணி இசை வேண்டுமென்று நினைக்கும் இயக்குனர்கள் அவரை ஓரங்கட்ட துவங்கி விட்டனர்.
இந்த செய்தி அனிருத்தின் காதுக்கு சென்றதை அடுத்து ‘இனிமேல் நான் இசையமைக்கும் படங்களில் பாடல்களை போலவே பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறேன் ‘ என, முக்கிய இயக்குனர்களை வேறு இசையமைப்பாளர்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வருகிறார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு