பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளைத் தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாட்கள் ,வாரங்களில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார், அதில் மூன்று உத்தரவுகள் திருநங்கைகளை குறிவைத்துள்ளன.
பிறக்கும்போதே உயிரியல் ரீதியாக ஆணாக நியமிக்கப்பட்டவர்கள், பள்ளி உட்பட சில விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பெண்கள் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைத்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த உத்தரவு, பெண்களுக்கான ஒற்றை பாலின விளையாட்டுகள் , ஒற்றை பாலின உடை மாற்றும் அறைகளை மறுக்கும் பள்ளிகள் மற்றும் தடகள சங்கங்களுக்கு எதிராக”உடனயாக அமுலாக்கப்படும்.
அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் ,உலகக் கிண்ணப் போட்டிகளிலும் திருநங்கை விளையாட்டு வீரர்களை போட்டியிட அனுமதிக்க மாட்டேன்.”பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. இனிமேல் பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே இருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை