ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் இரண்டு பழுப்பு கரடிகள், இரண்டு கழுதைப்புலிகள் ,ஆறு மீர்கட்கள் இன்று திங்கட்கிழமை [10] இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
கழுதைப்புலிகள் ரிடிகாமா சஃபாரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கரடிகளும், மீர்கட்டுகளும் தெஹிவளை மிருகக் காட்ட்சிச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கு விலங்குகள் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்படும் தேசிய விலங்கியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.,
Trending
- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்