இலங்கை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வருடாந்திர சுற்றுலா வருவாயில் 10 பில்லியன் அமெரிக்க டிலரை இலக்காகக் கொண்டு வருவதால், ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் விமானங்களை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 27 விமானங்கள் இருந்தன. தற்போது 22 விமானங்கள் உள்ளன. “ஐந்து ஆண்டுகளில் திறனை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நுட்டால், SL மாநாட்டு தூதர் திட்டத்தின் (SLCAP) தொடக்க விழாவில் கூறினார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை