ஹபரணை-மரதன்கடவல வீதியில் லொறியுடன் மோதி தந்தம் உடைந்த யானை இன்று காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த யானையைக் கண்டுபிடிக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல குழுக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இன்று அதிகாலையில், குளத்தின் அருகே யானையைக் கண்ட அதிகாரிகள், அது மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைந்ததை உறுதிப்படுத்தினர்.
மார்ச் 07 ஆம் தேதி ஹபரண – மரதன்கடவல வீதியில் உள்ள கலபிட்டகல பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காட்டு யானை தனது தந்தத்தை இழந்தது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை