சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா இன்று பத்திர்மாக பூமிக்குத் திரும்பினார்.
சுக்லாவை விமானியாகக் கொண்ட ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணி, திங்கட்கிழமை ISS-லிருந்து புறப்பட்டது.
இந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கலிபோர்னியாவின் கடற்கரையில் தரையிறங்கியது.
Trending
- பரிந்துரைகளை செயல்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழு
- செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது சிறுமியின் என்புத் தொகுதியே!
- வெளிநாடுகளில் தலைமறைவாகிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர திட்டம்
- செம்மணி மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் : நிபுணர்கள் கருத்து தெரிவிப்பு
- கிழக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் 11 பேர் காயம்
- போயிங் 777 கொழும்பு சேவையை மேம்படுத்துகிறது
- விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார் சுக்லா
- ஏமனில் பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைப்பு