அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.இபாஸ் ,சுயேட்சைக் குழு உதைபந்தாட்ட பந்து அணியின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் தங்களது வாக்கினை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் வேட்பாளர் முஹம்மது றியாஸ் நப்லா அந்நூர் மகா வித்தியாலயத்திலும் வாக்கினை பதிவிட்டனர்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்