அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.இபாஸ் ,சுயேட்சைக் குழு உதைபந்தாட்ட பந்து அணியின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் தங்களது வாக்கினை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் வேட்பாளர் முஹம்மது றியாஸ் நப்லா அந்நூர் மகா வித்தியாலயத்திலும் வாக்கினை பதிவிட்டனர்.
Trending
- எரிபொருளில் மோசடி செய்த பொலிஸ் சாரதி கைது
- நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் ஐவர் கைது
- பாதாள உலக குழுவை ஒடுக்க விசேட திட்டம் – பொலிஸ் மா அதிபர்
- பிள்ளையானுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் சிஐடி விசாரணையில்
- ஞாயிற்றுக்கிழமை முதல் தபால் அதிகாரிகளின் விடுமுறை இரத்து
- மனதின் விருத்திகள்
- ஜெலென்ஸ்கி ட்ரம்ப் நாளை சந்திப்பு
- சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது