எழுவை தீவு அனலைதீவு ஆகியவற்றுகிடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் போது கிடைத்த இரகசியத்தகவ லுக்கு அமைய கடற்பரப்பில் சென்ற படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.
காரைநகர் ,மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
Trending
- குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகள் விடுவிப்பு!
- கிளிநொச்சியில் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!
- துமிந்த திஸாநாயக்கவுக்கு 19 ம் திகதி வரை விளக்கமறியல்
- யாழ்ப்பானத்தில் உலக சுற்றாடல் தினம்
- கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா
- அமெரிக்காவுகுள் நுழைய 12 நாட்டினருக்கு தடை ட்ரம்ப் அதிரடி உத்தரவு
- “செம்மணி புதைகுழி சர்வதேச மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ள வேண்டும்” – யாழில் போராட்டம்!
- நிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கைது!