நாட்டை டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைத்து, மூன்று புதிய டிஜிட்டல் தொடர்பாடல்கள் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘GovPay’ தளத்தை அறிமுகப்படுத்துதல், கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலிருந்து பிரதேச செயலக மட்டத்திற்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துதல் , வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இலங்கை தூதரகப் பணியகங்களில் மின்னணு முறையில் பெற அனுமதிக்கும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் (EBMD) வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் இன்று முதல் கிடைக்கும்.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு