தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன
நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை காரணம் காட்டி, தபால் தொழிற்சங்கங்கள் மார்ச் 18 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் ,சம்பள உயர்வுகள் போன்ர பிரச்சனைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதை அடுத்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வையும் அளிக்கவில்லை என்றும், அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டியதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை