குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினர்.
Trending
- வெளிநாட்டுக்குச் செல்கிறார் அனுர
- சிரிலியா-கார்ல்டன் பஸ் ஒப்பந்த விசாரணையை ஆரம்பித்தது சிஐடி
- 2026 ஆம் ஆண்டு பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டது
- மட்டக்களப்பு எம்பி ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயம்
- பாலியல் குற்றவாளிகு 10 வருட கடூழிய சிறை தண்டனை
- மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணிநேரம் பயணம்
- ருமேனியாவுக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய விமானம்
- பாகிஸ்தானில் வெள்ளத்தில் 97 பேர் மரணம், 4.4 மில்லியன் மக்கள் பாதிப்பு