மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், காஸாவில் உடனடி, நிபந்தனையற்ற ,நீடித்த போர் நிறுத்தத்தை கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.
ஜூன் 12 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம், பணயக்கைதிகள் விடுதலை, கட்டுப்பாடற்ற உதவி அணுகல், காசா முற்றுகையை நீக்குதல் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றையும் கோருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன, அதே நேரத்தில் இந்தியா உட்பட 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
Trending
- கணவனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மனைவி மரணம்!
- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது!
- யாழ்.வரணியில் விபத்து – இருவர் காயம்!
- யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் – சந்திரசேகர் தெரிவிப்பு!
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்