இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தங்கம், வெள்ள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளன.
அடையாளம் , உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது
Trending
- அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி
- போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார் – ட்ரம்ப்
- சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
- இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் – சீனா
- தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- அமெரிக்காவில் கோப்பி விலை உயர்வு
- அர்ஜுன் டெண்டுல்கர் மகனுக்கு இரகசிய நிச்சயதார்த்தம்
- கட்டுநாயக்க பாதுகாப்பு அதிகாரி ஆயுதங்களுடன் கைது