ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மதுர நல்வாழ்வு மையத்திற்குச் சென்று காயமடைந்த இராணுவத்தினரை நலன் விசாரித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
போர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் உறுதிகடுத்தியுள்ளார்.