இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று ஸ்ரீ பஞ்ச முக பரராஜசேகரப் பிள்ளையாருக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை ,அம்மன்,சமேதராக வெளிவீதியில் வலம் வந்து முத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 19.05 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் நாளை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க த்துடன் நிறைவடையும்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை