கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறபடுகிறது.ஆனால் அந்தப் பெண் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
Trending
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
- ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடை அணிந்து வர தீர்மானம்
- இன்றைய ராசிபலன் – 21.10.2025
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி