தென்னாப்பிரிக்காவின் வொஷிங்டனுக்கான தூதரை அமெரிக்கா வெளியேற்றுகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவையும், ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பையும் தென் ஆபிரிக்கத் தூதர் வெறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் மிகவும் அரிதான நடவடிக்கையான தூதரை வெளியேற்றுவது, வொஷிங்டனுக்கும் பிரிட்டோரியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் வெளிப்பாடாகும்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு