தென்னாப்பிரிக்காவின் வொஷிங்டனுக்கான தூதரை அமெரிக்கா வெளியேற்றுகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவையும், ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பையும் தென் ஆபிரிக்கத் தூதர் வெறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் மிகவும் அரிதான நடவடிக்கையான தூதரை வெளியேற்றுவது, வொஷிங்டனுக்கும் பிரிட்டோரியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் வெளிப்பாடாகும்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை