சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் காரணம் காட்டி, மருத்துவத் துணைத் தொழில்களுக்கான கூட்டு கவுன்சில் (JCPSM) நாளை புதன்கிழமை (5) வேலைநிறுத்தம் செய்ய உள்ளது.
துணை மருத்துவ ஊழியர்களின் பதவி உயர்வுகள் குறித்த விவாதங்களை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தவிர்ப்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் JCPSM தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சாட்டினார். முறையான பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து