தென் கொரியாவில் உள்ள புசானில் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏ321 மொடல்ஏர் பூசன் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்பு தீப்பிடித்தது, ஆனால் அதில் இருந்த 176 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரிய விமான நிறுவனமான ஏர் புசான் இயக்கும் ஏர்பஸ் விமானம் ஹொன்கொங்குக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தென்கிழக்கில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் அதன் பின் பாகங்கள் தீப்பிடித்ததாக போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் 169 பயணிகள், ஆறு பணியாளர்கள், ஒரு பொறியாளர் இருந்தனர் அனைவ்ரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
Trending
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்