திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீற்றர் தொலைவில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) பிற்பகல் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
Trending
- உடவளவை தேசிய பூங்காவிற்குள் கஞ்சா தோட்டம்
- திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்
- மூளையை உண்ணும் அமீபா நோய் கேரளாவில் அதிகரிப்பு
- அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த தொடங்கியது இஸ்ரேல்
- தீவிர இடதுசாரி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் ட்ரம்ப்
- இந்த ஆண்டு இறுதிக்குள் ஆளில்லா ரொக்கெற்றை ஏவுகிறது இந்தியா
- தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதி
- யாழ். மந்திரிமனையை பார்வையிட்ட சிறீதரன்