இரயிலுடன் யானை மோதுவதைத் தடுக்கும் நோக்கில், 500 மீற்றர் தூரம் வரை காட்டு யானைகளைக் கண்டறிய இலங்கை ரயில்வே ஒரு புதிய சாதனத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு ரயில் பாதையில் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சாதனத்தை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிலந்த சமரநாயக்க, இந்த சாதனம் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய இரயில் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உள்ளன.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை