இரயிலுடன் யானை மோதுவதைத் தடுக்கும் நோக்கில், 500 மீற்றர் தூரம் வரை காட்டு யானைகளைக் கண்டறிய இலங்கை ரயில்வே ஒரு புதிய சாதனத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு ரயில் பாதையில் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சாதனத்தை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிலந்த சமரநாயக்க, இந்த சாதனம் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய இரயில் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உள்ளன.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.