தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் ஆரம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஒரு வார காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.
Trending
- பெண்களுக்கான குறும்படக் கதை சொல்லல்
- இளையோர் களமாகிய ஹைக்கூ கவியரங்கம்
- இலங்கைக்கு UNDP உதவி
- பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ட்ரம்ப்
- முன் பிணை மனு தாக்கல் செய்தார் ராஜித
- வைரலானது கொழும்பு மேயரின் நடனம்
- துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை