ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மீதொட்டமுல்லவில் உள்ள லக்ஸந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு 9.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.