மின் தடை காரணமாக இன்று ஞயிற்றுக்கிழமை (09)பொகவந்தலாவ சில்லறைக் கடை ஒன்றில் இயங்கிய ஜெனரேடரில் இருந்து வெளியேறிய வந்த புகையை சுவாசித்த நான்கு ஊழையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
Trending
- சிரியாவில் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்
- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- முடங்கியது ட்ரம்பின் சொந்த சமூக வலைதளம்
- வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் கொமேனி
- ஐநா பேரவையின் உயர் ஸ்தானிகர் நாளை இலங்கை விஜயம்
- 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும் – பிரதமர்
- 27.5 மில்லியன் ரூபா குற்றச்சாட்டை மறுக்கிறார் மைத்திரி
- ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்