சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முதன்மை குற்றவாளி” இறந்துவிட்டதாகவும், தனியாகவே செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொலையாளி குற்றவாளி தனியாக செயல்பட்டதாக பொலிஸ் நம்புகிறது, ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளை நாங்கள் நிராகரிக்க முடியாது” என்று சுவீடிஷ் பொலிஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது பயங்கரவாதம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு