2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற் ஒன்று வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களூடன் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ரொக்கெற் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எட்டு நாள் பணி ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்ட பின்னர் புட்ச் வில்மோர் ,சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
Trending
- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?