நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ரகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு சட்டமன்றத் தேர்தக் நெந்ருங்கி வரும் வேளியில் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Trending
- அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் துறையின் 20 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
- சவுதி அரேபியா 14 நாடுகளுக்கு விதித்த விசா தடை
- சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய நாமல் ராஜபக்ஷ
- வடமராட்சியில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு
- சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்
- மோடி இலங்கை சென்றும் மீனவருக்கு தீர்வு காணவில்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு
- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் – இருவர் கைது
- கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்