துபாயில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம்
1998-முதல் சம்பியன்ஸ் தொடர் நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான் இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் பழக்கம் உருவானது. முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை ஐசிசி பரிசளித்தது. அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது “வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை”, பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காகவே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. தற்போது இந்திய அணிக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை