இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் இடம்பெற்ற மகா கும்பமேளாவில் புனித நதியில் நீராட கூடியிருந்த போது அதிகாலையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கிய இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். .
இந்த கும்பமேளா ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கிய பெப்ரவரி 26ஆம் திகதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறும். கும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2750 கண்காணிப்பு கமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை