ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.
கடந்த சீசனில் லக்னோ அணியில் கப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல்.
Trending
- கணவனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மனைவி மரணம்!
- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது!
- யாழ்.வரணியில் விபத்து – இருவர் காயம்!
- யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் – சந்திரசேகர் தெரிவிப்பு!
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்