இலங்கையின் வளர்ந்து வரும் சிறப்பு கோப்பி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை இலங்கையின் ஏற்றுமதித் துறை (டேஆ),அவுஸ்திரேலியாவின் சந்தை மேம்பாட்டு வசதி (MDF) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
“ஆசியாவின் முதல் கோப்பி பெண்மணி” என்று அழைக்கப்படும் இந்தியாவின் காஃபிலேப்பின் தலைவரான சுனாலினி மேனனின் ஒன்லைன் பங்கேற்பு ஒரு சிறப்பம்சமாகும், அவர் தொழில்துறையுடன் தனது உலகளாவிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையின் காபி தொழில் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது, உற்பத்தி , தேவை அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டு இலங்கை விழா இந்த மாற்றத்திற்கு ஒரு சான்றாகும். தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழா, இலங்கையின் வளமான கோப்பிவளரும் பாரம்பரியத்தின் 200 ஆண்டுகளைக் கொண்டாடியது. இந்த விழாவில் கோப்பி உற்பத்தியாளர்கள், வறுத்தெடுப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கோப்பி ஆர்வலர்கள் பிற முக்கிய பங்குதாரர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை