கொழும்பு துறைமுகத்தில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலை கட்டுமானத்தின் போது ஜூலை 2024 இல் இது கண்டுபிடிகப்பட்டது.
மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உதவியுடன் கொழும்பு கூடுதல் நீதிபதி கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கூற்றுப்படி, இது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 17 மனித புதைகுழி இடங்களில் ஒன்றாகும்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்