பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மாநகரசபைப் பிரதிநிதி ஒருவர், பொது கார் நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு நேரக் காலத்தைக் கண்காணிக்க ரசீது வழங்கப்படும் என்று கூறினார்.
பொது வாகன நிறுத்துமிடத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது கார் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய உடனேயே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
போயா நாட்கள் மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி